முந்தய பக்கம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

27 Nov 2025, 3:11 pm
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p>தருமபுரி, நவ.27- மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்டத்திருத்த மசோதா &ndash; 2025யை கைவிட &nbsp;வேண்டும். உத்தரபிரதேச மாநில மின்வாரிய ஊழி யர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும், நான்கு &nbsp;தொழிலாளர் சட்ட தொகுப்புகளை அமலாக்கம் &nbsp;செய்ததை எதிர்த்தும் மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மின் &nbsp;பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவல கம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்ளாயீஸ் &nbsp;பெடரேசன் திட்டத் தலைவர் அருள்நாதன் தலைமை &nbsp;வகித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் &nbsp;மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டச் செயலா ளர் தீ.லெனின் மகேந்திரன், ஏஐசிசிடியு மாநிலத் &nbsp;தலைவர் சி.முருகன், மாவட்டச் செயலாளர் சிவரா மன், ஐக்கிய தொழிலாளர் பொறியாளர் சங்க துணை &nbsp;பொதுச்செயலாளர் ஏ.ஆறுமுகம், பொறியாளர் சங்க &nbsp;திட்டப் பொருளாளர் அருணகிரி, பொறியாளர் கழக &nbsp;தலைவர் செந்தில் முருகன், என்எல்ஒ திட்டத் தலை வர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram