தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

9 Apr 2026, 5:30 am
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!
<p><strong>தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!</strong></p><p>தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அதிகார அத்துமீறல் என்று அவர் கூறியுள்ளார். &#39;என்.டி.ஏ.&#39; கூட்டணிக்காக நடக்கும் அதிகார அத்துமீறல் இது என்று அவர் சாடியுள்ளார்.</p><p>தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த மாற்றம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.