ரூ.142 கோடி போதைப்பொருள் பணமோசடி வழக்கு மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரமில் அமலாக்கத்துறை சோதனை
8 Jun 2026, 8:52 pm
<p><strong>ரூ.142 கோடி போதைப்பொருள் பணமோசடி வழக்கு</strong></p><p><strong>மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரமில் அமலாக்கத்துறை சோதனை</strong></p><p>ரூ.142 கோடிக்கும் அதிகமான தொகையில் எல்லை தாண்டிய போதைப்பொ ருள் கடத்தல், பணமோசடி வலைய மைப்பு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக திங்களன்று மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.</p><p>அமலாக்கத்துறையின் ஐஸ்வால் (மிசோரம்) துணை மண்டல அதி காரிகள், பணமோசடி தடுப்புச் சட்டத் தின் கீழ் மிசோரம் - மியான்மர் எல்லைப் பகுதி, திரிபுரா - வங்கதே சம் எல்லைப் பகுதி, மேற்கு வங்கத் தின் சில பகுதிகள் உட்பட 4 இடங்க ளில் இந்தத் தேடுதல் நடவடிக்கை களை மேற்கொண்டதாக வட்டா ரங்கள் தெரிவித்தன. அகர்தலா (திரிபுரா) மண்டலப் பிரிவின் போ தைப்பொருள் கட்டுப்பாட்டு வாரி யம் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p>
