முந்தய பக்கம்

உத்தரகண்டில் நிலநடுக்கம்

30 Nov 2025, 3:38 pm
உத்தரகண்டில் நிலநடுக்கம்
<p><strong>உத்தரகண்டில் நிலநடுக்கம் </strong></p> <p>உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், ஞாயிறன்று காலை 10.27 மணியளவில் ரிக்டர் &nbsp;அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. &nbsp;இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில &nbsp;அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொட ர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக் &nbsp;கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். &nbsp;சாமோலி மட்டுமின்றி கர்ணபிரயாக், நாராயண்பாக், தாராலி மற்றும் தேவால் &nbsp;ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உண ரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram