முந்தய பக்கம்

தீக்கதிர் சந்தா சேர்ப்பு

6 Jul 2026, 1:20 am
தீக்கதிர் சந்தா சேர்ப்பு
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு</strong></p><p>ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகன் சந்தாவை வழங்கினார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி, தாலூகா செயலாளர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><p>ஈரோடு தாலுகா பகுதியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் பங்கேற்றார். தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.லலிதா, என்.ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் பி.தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். </p><p>தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ், வட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram