முந்தய பக்கம்

அரசு கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

12 Mar 2026, 4:20 pm
அரசு கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
<p><strong>அரசு கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு</strong></p> <p>அறந்தாங்கி, மார்ச் 12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத்திற்கு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, கல்லூரி முதல்வர் (பொ) மற்றும் கல்லூரிக் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. &nbsp; ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் &nbsp;ஸ்ரீபாஸ்கரனுக்கு ஒன்றிய அரசு மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் தனக்கு வழங்கபட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 61 நூல்களையும் கல்லூரி முதல்வர் (பொ) மற்றும் கல்லூரிக் கணினி அறிவியல் துறைத் தலைவருமான முனைவர் து.சண்முகசுந்தரம் அவரிடம் வழங்கினார். &nbsp;இந்நிகழ்வில் அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் மற்றும் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் க.மேகலா (பொ), கல்லூரி ஆங்கிலத் துறை விரிவுரையாளர் முனைவர் ரா.அபிராமி, கண்காகாணிப்பாளர் பா.மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram