முந்தய பக்கம்

பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வு

15 Nov 2025, 4:09 pm
பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்  ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வு
<p><strong>பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம் &nbsp;ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வு</strong></p> <p>சென்னை, நவ. 15- இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்த &nbsp;&lsquo;தலித் சுப்பையா&rsquo; எனும் ஆவணப் படம் ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், பிற இயக்குநர்களின் இயக்கத் தில் பரியேறும் பெருமாள், இரண்டாம் &nbsp;உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் ஆகிய படங்களையும் தயாரித் திருந்தார். மறைந்த முற் போக்கு பாடகரும், எழுத் தாளருமான தலித் சுப்பை யாவின் வாழ்க்கையை மைய மாகக் கொண்டு கிரிதரன் இயக்கிய, இசை ரீதியான &nbsp;ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருந்தார். &lsquo;தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி ரிபல்ஸ்&rsquo; எனப் பெயரிடப்பட்ட இந்த &nbsp;ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங் கேற்கத் தேர்வாகியுள்ளதாக, நீலம் &nbsp;தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. &lsquo;தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி &nbsp;ரிபல்ஸ்&rsquo; ஏற்கனவே, 17 ஆவது கேரள &nbsp;சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படம் விழாவில், சிறந்த முழு நீள ஆவணப்படம் எனும் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram