முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: ஏபிபி நாடு கருத்துக் கணிப்பு

10 Apr 2026, 5:30 am
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: ஏபிபி நாடு கருத்துக் கணிப்பு
<p><strong>தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: ஏபிபி நாடு கருத்துக் கணிப்பு</strong></p><p>சென்னை: தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.</p><p>போல் டிராக் வெளியிட்ட கணிப்பில், 42.7 சதவீத வாக்குகளுடன் 172 முதல் 178 இடங்கள் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கருத்தை ஏபிபி நாடு வெளியிட்ட கருத்துக் கணிப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>அதன்படி, திமுக 40 முதல் 42 சதவீத வாக்குகளைப் பெற்று 172 முதல் 178 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இவ்வாறு வெளியாகும் அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் திமுக ஆட்சி மீண்டும் அமைவதை உறுதிப்படுத்துகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram