முந்தய பக்கம்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

17 Feb 2026, 3:36 pm
புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
<p><strong>புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு</strong></p> <p>திருப்பூர், பிப்.17 - திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 &nbsp;கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புற்று நோய் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை மாவட்ட &nbsp;ஆட்சியர் மனிஷ் நாரணவரே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடம் &nbsp;4333 சதுரஅடி பரப்பளவில் பல்வேறு வசதிக ளுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் &nbsp;கதிர்வீச்சு வெளியே வராதபடி இதன் சுவர்கள் &nbsp;முழுவதும் கான்கிரீட்டினால் அமைக்கப்பட் டுள்ளது. &nbsp;தற்போது இப்பணிகள் முடிக்கப்பட் டுள்ளது. ஆட்சியர் ஆய்வின்போது, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மனோன்மணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram