முந்தய பக்கம்

தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 Dec 2025, 5:20 pm
தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>உடுமலை, டிச.1- &nbsp;தொழிலாளர் உரிமைக ளைப் பறித்து நான்கு சட்டத் &nbsp;தொகுப்புகளை நடைமு றைக்கு கொண்டு வந்திருக் கும் ஒன்றிய மோடி அரசைக் &nbsp;கண்டித்து தமிழ்நாடு அரசு &nbsp;ஊழியர் சங்கத்தினர் உடும லையில் ஆர்ப்பாட்டம் நடத் தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் &nbsp;சங்கத்தின் உடுமலைப்பேட்டை வட்ட கிளை &nbsp;சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு &nbsp;தொழிலாளர் சட்டத் தொகுப்பை உடனடி யாக திரும்ப பெறக் கோரி திங்களன்று &nbsp;கண்டன ஆர்ப்பாட்டம் &nbsp;நடைபெற்றது. இந்த &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைச்செயலாளர் &nbsp;வெங்கிடுசாமி தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பால கிருஷ்ணன், தாசன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி யன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram