முந்தய பக்கம்

தில்லி ‘ஸ்பெஷலிஸ்ட்’களும்... தேறாத நோயாளியும்!

16 Mar 2026, 4:46 pm
தில்லி ‘ஸ்பெஷலிஸ்ட்’களும்... தேறாத நோயாளியும்!
<p><strong>தில்லி &lsquo;ஸ்பெஷலிஸ்ட்&rsquo;களும்... தேறாத நோயாளியும்!</strong></p> <p><strong>தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியின் தற்போதைய நிலையைத் தனது பாணியில் &lsquo;ஸ்கேன்&rsquo; செய்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் முன்வைத்த விமர்சனங்கள் இதோ:</strong></p> <p>ஐ.சி.யு-வில் கூட்டணி &ldquo;உள்ளூர் மருத்துவர்களால் ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடிய வில்லை என்றால் தான், வெளியூரி லிருந்து &lsquo;பெரிய விசிட்டிங் டாக்டர்கள்&rsquo; வருவார்கள். இப்போது மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருவது &nbsp;அதற்காகத்தான். அதிமுக - பாஜக கூட்டணி இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்கிறது. எத்தனை பெரிய மருத்துவர்கள் தில்லியிலிருந்து பறந்து வந்தாலும், இந்த நோயாளி தேறப்போவதில்லை&rdquo;. வாய் திறக்காத &lsquo;அடிமை&rsquo;கள் &ldquo;சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் தவிக்கும்போது, தில்லிக்குச் சென்று &lsquo;சரண்&rsquo; அடைந்து வருபவர்க ளுக்கு (அதிமுக) வாய் திறக்க சுதந்திரம் இல்லை. மோடி என்ன சொல்கிறாரோ, அதையே தேர்தல் ஆணையமும் செய்கிறது. எத்தனை &lsquo;வித்தைகளை&rsquo; மேடையில் காட்டினாலும், தமிழ்நாட்டு மண்ணில் திமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்பது உறுதி.&rsquo; மக்களின் &nbsp;அமைதிப் புரட்சி &ldquo;இது வெறும் ஓட்டுகளுக்கான மோதல் அல்ல; மாநில உரிமைகளை மீட்கும்போர். மொழி உணர்வும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். வடக்கிலிருந்து வருபவர்களின் தோல்வி பயம் தான் அவர்களைத் தமிழகம் நோக்கி ஓட வைக்கிறது. மக்கள் ஒரு &lsquo;அமைதிப் புரட்சி&rsquo; மூலம் மீண்டும் ஸ்டாலின் ஆட்சியை உறுதி செய்வார்கள்.&rdquo;</p>
Share
FacebookXWhatsAppTelegram