தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்! மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு!

12 Apr 2026, 5:30 am
பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்! மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு!
<p><strong>பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்! மயிலாப்பூர் பொதுக்கூட்டத்தில் நூல் வெளியீடு!</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த. வேலுவுக்கு வாக்கு சேகரித்து சனிக்கிழமையன்று (ஏப்.11) மந்தைவெளி மார்க்கெட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் என். விஜயன் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள &#39;நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்&#39; என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட, தயாரிப்பாளர் எஸ்.பி. பெற்றுக்கொண்டார்.</p><p>நமது சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ள &#39;வாக்கு வலிமையானது&#39; எனும் பிரசுரத்தை சனிக்கிழமையன்று (ஏப்.11) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி வெளியிட, சிபிஎம் மாநிலப் பொதுச்செயலாளர் என். கண்ணன் பெற்றுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.