முந்தய பக்கம்

அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு

10 May 2026, 9:08 pm
அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு
<p><strong>அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு</strong></p><p>அசாமில் மக்களுக்கான போராட் டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்போடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக சிபிஎம் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தர் செய்தியா ளர் சந்திப்பின் போது கூறுகையில் ,”அசாமில் மக்கள் அதிருப்தி இருந்தபோதி லும், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. </p><p>இது நல்லதல்ல. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கு வதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. </p><p>இதுவும் ஒரு முக்கியமான காரணம் தான். </p><p>சரி யான நேரத்தில் கூட்டணியை உருவாக்கு வதில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுறுசுறுப்பாக இல்லை.</p><p> அதேபோல் இந்த விஷயத்தில் ராய்ஜோர் தளம் கட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. </p><p>இது வும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தோல் விக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். எனி னும் தோல்வியைப் பேசி பயன் இல்லை. </p><p>அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சியை சிபிஎம் மேற்கொள்ளும்” என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram