பாலிமர் செய்திக்கு பெ. சண்முகம் மறுப்பு
5 May 2026, 10:02 pm
<p><strong>பாலிமர் செய்திக்கு பெ. சண்முகம் மறுப்பு</strong> </p><p>சென்னை, மே 5 - கூட்டணி ஆட்சியமைக்க விஜய் அழைப்பு விடுத்தால், ஆலோசித்து முடிவெடுக்கப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கூறியதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டி ருந்தது. </p><p>இந்நிலையில், பாலிமர் தொலைக்காட்சி யின் இந்த செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “இன்று பாலி மர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. </p><p>அந்த செய்தியில் வெளி யிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. </p><p>நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊட கத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.</p>
