தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து
2 Dec 2025, 4:11 pm
<p>ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே செவ்வாயன்று ஊராட்சி தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p> </p>
