தோழர் பெ.ராஜா நினைவு தினம்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>தோழர் பெ.ராஜா நினைவு தினம்</strong></p>
<p>விருதுநகர், நவ.14- விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகத் திகழ்ந்த வர் தோழர் பெ.ராஜா. அவருடைய 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாத்திமா நகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். முத்துக்குமார், எல்.முருகன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மேலும் இதில் நகரச் செயலாளர் எம்.ஜெயபாரத், நகர்க் குழு உறுப்பினர்கள் பி.ராஜா, எம்.செல் வம், ஐ.ஜயா, கிளைச் செயலாளர்கள் பி. ஸ்டாலின், எஸ்.சகாயராஜ், ஆர்.முரு கேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
