தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.ஆர்.கே புரத்தில் நோன்பு திறப்பு விருந்து

13 Mar 2026, 4:52 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  என்.ஆர்.கே புரத்தில் நோன்பு திறப்பு விருந்து
<p><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் &nbsp;என்.ஆர்.கே புரத்தில் நோன்பு திறப்பு விருந்து</strong></p> <p>திருப்பூர், மார்ச் 13 &ndash; புனித ரமலான் மாதத்தை &nbsp;முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என். ஆர்.கே. புரம் கிளை சார்பில் &nbsp;அப்பகுதி இஸ்லாமியர்க ளுக்கு நோன்பு திறப்பு உணவு வழங்கப்பட்டது. &nbsp;மதநல்லிணக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தி, கடந்த &nbsp;சில ஆண்டுகளாக திருப்பூர் &nbsp;என்.ஆர்.கே.புரத்தில் இந்நிகழ்வு நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;என்.ஆர்.கே. புரம் கட்சிக் கிளை அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகு தியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 140 பேர் &nbsp;கலந்துகொண்டு நோன்பைத் திறந்து உணவ ருந்தினர். மதங்கள் மனிதனைப் பிரிப்பதற் காக அல்ல, ஒற்றுமைப் படுத்துவதற்காகவே உருவானவை. இத்தகைய நிகழ்வுகள் சமூ கத்தில் புரிதலையும், அமைதியையும் வளர்க்க உதவுகிறது என அப்பகுதி மக்கள் &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற் சிக்கு பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக இந்த நிகழ்வில், கட்சியின் கிளைச் செயலாளர் விழிப்பு நடராஜன், வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் மனோகர், &nbsp;முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.ஈஸ்வ ரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.