தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்
17 Jan 2026, 2:42 pm
<p><strong>தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்</strong></p>
<p>ஈரோடு, ஜன. 17- தோழர் எம்.என்.காளியண்ணனின் 30 ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, வாய்க்கால்பாளை யம் மற்றும் பெரிய மோளபாளையம் கட்சி கிளையின் சார்பில் தோழர் எம்.என்.காளியண்ணன் படம் வைத்து அஞ்சலி செலுத் தப்பட்டது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் படம் வைத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், எம்.தங்கராசு, எஸ் .பி.பூபதி, எம். சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
