பணி மேம்பாடு ஊதியம் கோரி நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>பணி மேம்பாடு ஊதியம் கோரி நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்</strong></p>
<p>திருநெல்வேலி,ஜன. 21- அரசாணையின்படி அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம் பாடு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவ தும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரி யர்கள் உள்ளிருப்பு போ ராட்டம் நடத்தி வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக நெல்லையிலும் இப்போ ராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி,மதிதா இந்து கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
