தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிவகங்கையில் 4,19,355 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆட்சியர் தொடங்கி வைத்தார்

8 Jan 2026, 2:44 pm
சிவகங்கையில் 4,19,355 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆட்சியர் தொடங்கி வைத்தார்
<p><strong>சிவகங்கையில் 4,19,355 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆட்சியர் தொடங்கி வைத்தார்</strong></p> <p>சிவகங்கை, ஜன.8- சிவகங்கை மாவட்டத் தில் பொங்கல் பரிசுத் தொகு ப்பு வழங்கும் நிகழ்வை மாவ ட்ட ஆட்சித் தலைவர் கா. பொற்கொடி, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்தி ராநகர் நியாயவிலை கடை யில் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டத் தில், கூட்டுறவுத்துறை மூலம் &nbsp;638 முழுநேர நியாயவிலை கடைகள், 165 பகுதி நேர நியாயவிலை கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் &nbsp;வாணிபக் கழகத்தின் 26 முழு நேர நியாயவிலை கடைகள் &nbsp;என மொத்தம் 829 நியாய விலை கடைகள் மூலம், 4,18, 295 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 1,060 இலங் கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் ஆக மொத்தம் &nbsp;4,19,355 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரி சுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இராஜேந்திர பிர சாத், சிவகங்கை நகர்மன் றத் தலைவர் சி.எம்.துரை &nbsp;ஆனந்த், மாவட்ட வழங்கல் &nbsp;அலுவலர் (பொ) விஜய குமார், சிவகங்கை வருவாய் &nbsp;கோட்டாட்சியர் தே. ஜெஃபி கிரேசியா, துணைப் பதிவா ளர்கள் பாபு (பொது விநியோ கத் திட்டம்), ஜெய்சங்கர் (சிவகங்கை) உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.