முந்தய பக்கம்

ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள்

3 Jan 2026, 4:57 pm
ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள்
<p>ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக ஊழியர்களுக்கு சீருடை தொகுப்புகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் &nbsp;வழங்கினார். இதில் மேயர் உதயகுமார், மண்டலக் குழு தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், என்.ஜோதிலட்சுமி, மாநகரப் பொறியாளர் பி.வி ரவிச்சந்திரன், &nbsp;மாநகர நல அலுவலர் சரஸ்வதி, தூய்மை பணி அலுவலர்கள் முகைதீன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram