முந்தய பக்கம்

விருதுநகரில் சிஐடியு-சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

13 May 2026, 12:11 am
விருதுநகரில் சிஐடியு-சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
<p>விருதுநகரில் சிஐடியு-சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. விருதுநகரில் எம்.ஆர்.வி நினைவகத்தில் சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய சங்கத் தலைவர் ஜி.திருப்பதி தலைமை தாங்கினார். </p><p>சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை வரவேற்புரையாற்றினார். </p><p>அகில இந்திய பொதுக்குழு முடிவுகளை விளக்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிஐடியு மாநில உதவித் தலைவருமான எஸ்.கே.மகேந்திரன் பேசினார். </p><p>“தொழிற்சங்க பணிகளும் வர்க்க அரசியலும்“ என்ற தலைப்பில் சிஐடியு மாநில பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் பேசினார். </p><p>முடிவில் எம்.முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram