சாதிவாரி கணக்கெடுப்பும் எடப்பாடியின் ‘டூப்ளிகேட்’ வாக்குறுதியும்!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>சாதிவாரி கணக்கெடுப்பும் எடப்பாடியின் ‘டூப்ளிகேட்’ வாக்குறுதியும்!</strong></p>
<p>“அதிமுக ஆட்சி அமைந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி (?) வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் இதில் ஒரு சின்ன ‘உள்விவ காரம்’ ஒளிந்திருக் கிறது. இந்தியா முழு தும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்துச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்தியே தீர வேண்டும். இதில் எடப்பாடி மட்டும் விசேஷ மாக என்ன செய்யப் போகிறார்? அடுத்த வர் சமைக்கும் சோற்றுக்குத் தான் கரண்டி பிடிப்பது போல, ஒன்றிய அரசின் திட்டத்தை தனது சொந்தத் திட்டம் போல எடப்பாடி விளம்பரப்படுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை!</p>
