முந்தய பக்கம்

அதிமுக முடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

10 Apr 2026, 5:30 am
அதிமுக முடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி
<p><strong>அதிமுக முடிசூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி</strong></p><p>பழனி, கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை. தமிழகத்தில் அதிமுக என்ற முக மூடியை அணிந்து கொண்டு, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது.</p><p>மாநிலத்தின் அமைதியைப் பாதுகாத்திடவும், பாஜகவின் சதித் திட்டங்களை முறியடிக்கவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம். சின்னதுரை ஆகியோரை ஆதரித்து அவர் எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><p>தமிழகத்தின் அமைதியைக் குலைக்க பாஜகவின் திரைமறைவுத் திட்டம். பழனி ஆயக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பெ.சண்முகம், அதிமுக - பாஜக கூட்டணி மீது ஆவேசமான விமர்சனங்களை வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram