மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>இராமநாதபுரம், மார்ச் 26- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன் னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மாற்றுத் திறனாளிகள் பங் கேற்ற வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.</p>
