பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு பேரணி
28 Nov 2025, 2:28 pm
<p><strong>பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு பேரணி </strong></p>
<p>விருதுநகர், நவ.,28- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதில் மாவட் டதிட்ட இயக்குநர் கேசவதாசன் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். </p>
