முந்தய பக்கம்

உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு

28 Dec 2025, 5:05 pm
உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு
<p><strong>உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு</strong></p> <p>நாமக்கல், டிச.28- உடலுறுப்பு தானம் மற்றும் போதைப்பொருளுக்கு எதி ரான சிந்தனை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடை பெற்றது. &lsquo;மக்களோடு நாம் இயக்கம்&rsquo; சார்பில் நாமக்கல் மாவட்டத் தில் முதல் முறையாக உடலுறுப்பு தானம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் &nbsp;விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற் றது. நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த &nbsp;விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் &nbsp;துர்காமூர்த்தி, கோவை ஜஆர்டி குழும தலைவர் ராஜேந்தி ரன், சாரா குரூப்ல நிறுவனர் ஸ்ரீதேவி மோகன் ஆகியோர் &nbsp;தொடங்கி வைத்தனர். இரண்டு கிலோ மீட்டர் முதல் 7 &nbsp;கிலோமீட்டர் வரை 6 பிரிவுகளில் 12 வயது முதல் 40 வயது வரை &nbsp;1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram