விழிப்புணர்வு பேரணி
23 Mar 2026, 5:33 pm
<p><strong>விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 23- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் முன்னிட்டு மாவட்ட தேர்தலை அலுவலர் மனிஷ் நாரணவரே திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அங்கன் வாடி பணியார்கள் விழிப்பு ணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் க. சங்கமித்திரை, மாவட்ட மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர் (பயிற்சி) ஹர்ஷா கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
