முந்தய பக்கம்

ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
<p><strong>ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு</strong></p><p>திருபுவனை தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம். கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு. புதுச்சேரி, ஏப். 7- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அங்காளன் அவர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p><p>திருபுவனை கடைவீதியில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், &#39;மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உரிமைகளைப் பறித்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கிறது. எனவே, மக்கள் விரோத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும்&#39; என்றார்.</p><p>இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram