திருப்பூரில் நடைபெற்று வரும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்
29 Jan 2026, 5:39 pm
<p>திருப்பூரில் நடைபெற்று வரும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் புதனன்று நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய வானொலி முன்னாள் நிகழ்ச்சி இயக்குனர் பேராசிரியர் சுந்தர ஆவுடையப்பன் இன்றைய வளர்ச்சிக்கு இனிக்கும் வள்ளுவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி னார். உடன் மேடையில் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற பிரேம் எஸ்.துரைசாமி, முன்னிலை வகித்த ஓகே டெக்ஸ் எம்.கந்தசாமி, கிரி கிரஷர் ர.பார்த்திபன், வழக்குரைஞர் ஓ.உதயசூரியன் மற்றும் பூவுலகே புத்தகங்கள்தான் எனும் தலைப்பில் உரையாற்றிய கோவை ஓசை காளிதாஸ் ஆகியோர் உள்ள னர்.</p>
