அருந்ததியர் வாழ்வுரிமைக்கான போராட்டம்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>அருந்ததியர் வாழ்வுரிமைக்கான போராட்டம்</strong></p>
<p>அருந்ததியர் வாழ்வுரிமைக்கான அரசியல் உரிமை மீட்பு தொடர் முழக்கப் போராட்டம் ஞாயிறன்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. நமது தேசம் கட்சித் தலைவர் வழக்கறிஞர் என்.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின் பேசினார்.</p>
