முந்தய பக்கம்

சிபிஐ வேட்பாளரிடம் கோரிக்கை சாசனம் வழங்கிய கலை இலக்கியவாதிகள்

10 Apr 2026, 5:30 am
சிபிஐ வேட்பாளரிடம் கோரிக்கை சாசனம் வழங்கிய கலை இலக்கியவாதிகள்
<p><strong>சிபிஐ வேட்பாளரிடம் கோரிக்கை சாசனம் வழங்கிய கலை இலக்கியவாதிகள்</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஏப்.9- திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குமார் என்பவரிடம் கலை இலக்கியவாதிகள் கோரிக்கை சாசனம் வழங்கினர்.</p><p>இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கலைத் துறையினரின் நலன்கள் குறித்து இந்த சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram