பழங்குடியினருக்கு பணி நியமன ஆணை
1 Mar 2026, 5:56 pm
<p><strong>பழங்குடியினருக்கு பணி நியமன ஆணை</strong></p>
<p>சென்னை, தலைமைச் செயலகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள குறைவுப் பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த 11 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிறன்று (மார்ச்.1) வழங்கினார். இந்நிகழ்வில் தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அலுவலர்கள் மற்றும் புதிதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.</p>
