போக்குவரத்து காப்பாளர் நியமனம்
26 Mar 2026, 2:46 pm
<p><strong>போக்குவரத்து காப்பாளர் நியமனம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 26- சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும், பள்ளி கல்லூரி மாண வர்களிடையே சாலை பாது காப்பு படை (Road Safety Pa trol) உருவாக்கி போக்குவ ரத்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் காலங்களில் போக்குவரத்து காவல் துறையினருக்கு உதவி செய்வதற்காகவும் போக்குவரத்து காப்பாளர்கள் அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த தன்னார்வ அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பூர் மாநகர போக்குவரத்துக் காப்பாளர்கள் அமைப் பின் முதன்மை போக்குவரத்து காப்பாளராக முத்து பாரதி, துணை முதன்மை போக்குவரத்து காப்பாளராக வாசுதே வன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தர வினை செவ்வாயன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையா ளர் சேகர் வழங்கி உள்ளார்.</p>
