முந்தய பக்கம்

அஞ்சல்துறை சார்பில் அகில இந்திய பளு தூக்குதல் போட்டி

23 Jan 2026, 5:49 pm
அஞ்சல்துறை சார்பில் அகில இந்திய பளு தூக்குதல் போட்டி
<p><strong>அஞ்சல்துறை சார்பில் அகில இந்திய பளு தூக்குதல் போட்டி</strong></p> <p>சென்னை, ஜன.23 இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் சார்பில் பளு தூக்குதல், வலு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டிகள் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டரங்கில் &nbsp;ஜன.27-ம் தேதி தொடங்குகிறது. &nbsp; இப்போட்டிகளை &nbsp;தமிழ்நாடு அஞ்சல் வட்டத் தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தொடங்கி வைக்கிறார். &nbsp;இந்நிகழ்ச்சி யில் ஒலிம்பிக் பளு தூக்குதல் சாம்பி யன் சிவராஜ் &nbsp;கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டியில் நாடு முழுவதி லும் இருந்து 16 மாநிலங்களைச் சேர்ந்த 166 வீரரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் &nbsp;போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒன்றிய அரசின் துறைகளுக்கிடை யேயான போட்டியில் பங்கேற்க தகுதி &nbsp;பெறுவார்கள் ஆணழகனாக வெற்றி பெறுபவருக்கு பரிசுடன் &ldquo;தாக் ஸ்ரீ&rdquo; பட்ட மும் வழங்கப்படும்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram