முந்தய பக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

8 Apr 2026, 5:30 am
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
<p><strong>தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!</strong></p><p>சென்னை, ஏப். 7 - அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>கடிதத்தின் நகலை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, திங்களன்று நேரில் சந்தித்து அளித்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்பதா?</p>
Share
FacebookXWhatsAppTelegram