முந்தய பக்கம்

வேர்களைத் தேடி பயணம்

17 Jan 2026, 2:42 pm
           வேர்களைத் தேடி பயணம்
<p><strong>வேர்களைத் தேடி பயணம்</strong></p> <p>மதுரை, ஜன.17- தமுஎகச காப்பீட்டு அரங்க கிளையின் சார்பில் காப்பீட்டு ஊழியர்களின் &lsquo;வேர்களைத் தேடி&rsquo; பயணம் &nbsp;12-வது ஆண்டாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் மறு நாளில் எல்ஐசி, ஜிஐசி காப்பீட்டு ஊழியர்கள் தங்க ளது குடும்பத்தினருடன் மதுரையை சுற்றியுள்ள சமணர் படுகைகள் உள்ளிட்ட பாரம்பரிய, வர லாற்றுச் சின்னங்களை பார்வையிடும் பயணத்தை &nbsp;மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு திருவாதவூர் பகுதியில் உள்ள ஓவா &nbsp;மலை சமணர் படுகைக்கு பயணம் மேற்கொள் ளப்பட்டது. அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் வர லாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் பா.ஆத்ம நாதன் உரையாற்றினார். &nbsp;நிகழ்வில் தமுஎகச மாவட்ட செயலாளர் பாண்டிய &nbsp;முத்துக்குமரன் , காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை &nbsp;கோட்ட இணைச் செயலாளர் எஸ்.முத்துகுமாரசாமி மற்றும் பலர் பங்கேற்றனர். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram