முந்தய பக்கம்

பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி பலி

20 Dec 2025, 2:23 pm
பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி பலி
<p><strong>பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி பலி</strong></p> <p>சிவகங்கை, டிச.20- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ &ndash; பவானி தம்பதியரின் மகள் &nbsp;தேஜாஸ்ரீ (5), மானாமதுரை மேல்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் &nbsp;பள்ளியில் படித்து &nbsp;வந்தார். இந்நிலையில், சனியன்று காலை பள்ளியில் தேஜாஸ்ரீ திடீரென மயங்கி &nbsp;விழுந்தார். இதையடுத்து, உடனடியாக &nbsp;அவரை மானாமதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானா மதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு &nbsp;செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், உயிரிழந்த சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்கு சிவகங்கை அரசு &nbsp;மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram