முந்தய பக்கம்

சத்தீஸ்கரில்  41 மாவோயிஸ்டுகள் சரண்

26 Nov 2025, 3:40 pm
சத்தீஸ்கரில்  41 மாவோயிஸ்டுகள் சரண்
<p><strong>சத்தீஸ்கரில் &nbsp;41 மாவோயிஸ்டுகள் சரண்</strong></p> <p>தலைக்கு 1.19 கோடி ரூபாய் விலை &nbsp;அறிவிக்கப்பட்ட 32 பேர் உட்பட &nbsp;41 மாவோஸ்யிஸ்டுகள் சத்தீஸ்கர் &nbsp;மாநிலம் பிஜாப்பூர் மாவட்ட அதிகாரி களிடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்த ஒவ்வொருவருக்கும் உடனடி நிதி உதவியாக 50,000 ரூபாய் &nbsp;ஊக்கத் தொகையாக வழங்கப்பட்ட தாகக் கூறப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் தற்போது சரணடைந்த 41 பேர் &nbsp;வரை மொத்தம் 790 மாவோயிஸ்ட்கள் &nbsp;அந்த மாவட்டத்தில் சரணடைந்துள்ள னர். இதே போல இக்காலக்கட்டத்தில் 202 மாவோயிஸ்ட்கள் &nbsp;சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர்.1,031 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். &nbsp;காவல்துறை தகவலின்படி கடந்த 23 மாதங்களில் சத்தீஸ்கர் மாநிலம் முழு வதும் தளபதிகள் &nbsp;உட்பட 2,200 க்கும் &nbsp;மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் &nbsp;சரணடைந் துள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram