முந்தய பக்கம்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் உதவிகள் கேட்டு 285 மனுக்கள்

19 Jan 2026, 2:23 pm
குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் உதவிகள் கேட்டு 285 மனுக்கள்
<p><strong>குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் உதவிகள் கேட்டு 285 மனுக்கள்</strong></p> <p>நாகர்கோவில். ஜன. 19- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை தலைமையில், &nbsp;மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் &nbsp; திங்களன்று நடைபெற்றது. &nbsp; &nbsp;கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உத வித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 285 &nbsp;மனுக்கள் பெறப்பட்டது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை &nbsp;துறைசார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram