முந்தய பக்கம்

ஒரே நாளில் 100 மருத்துவ மாணவர்கள் ரத்ததானம்

26 Mar 2026, 2:46 pm
ஒரே நாளில் 100 மருத்துவ மாணவர்கள் ரத்ததானம்
<p><strong>ஒரே நாளில் 100 மருத்துவ மாணவர்கள் ரத்ததானம்</strong></p> <p>விருதுநகர், மார்ச் 26- விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் ஒரே நாளில் &nbsp;100க்கும் மேற்பட்ட மருத்துவ &nbsp;மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் எம்.பி.பி.எஸ் &nbsp;மாணவர்களின் ரத்ததானக் கழகத்தின் சார்பில் தன் னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கல்லூரி முதல்வர் ஜெயசிங் துவக்கி வைத்தார். பிறருக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி தாமாக முன்வந்து 104 மாண வர்கள் &nbsp;உதிரதானம் செய்த னர். மேலும் இதில், நிலைய மருத்துவ அலுவலர், உதவி &nbsp;நிலைய மருத்துவ அலுவ லர், மருத்துவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram