சோவல்

img

இ. முத்துக்குமார் சிறையில் அடைப்பு: சிபிஎம் கண்டனம்

போராட்டம் நடத்திய தொழிலாளர்களையும், சிஐடியு தலைவர்கள் எஸ். கண்ணன், இ.முத்துக் குமார் ஆகியோரையும் கைது செய்து அடைத்து வைத்து விட்டு, அதன் பிறகு தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர் மூலம் அப்புறப்படுத்தி விட்டனர்....

;