50

img

மகாராஷ்டிரா : 50 முன்னணி ஊழியர்கள் சிவசேனையிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மகாராஷ்ட்ரா மாநிலம், பால்கார் மாவட்டத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனை ஊழியர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே வெற்றி பெறச் செய்திட வேலை செய்ய இருப்பதாகவும் சூளுரைத்துள்ளனர்.

;