tamilnadu

img

அதிக மாசு வெளியிடும் நிறுவனத்திற்கு  அனுமதி இல்லை...

சென்னை:
சென்னை யானைகவுனியில் இலவச மருத்துவ முகாமை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் எந்த வகை நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி படுகைபாதுகாக்கப்பட வேண்டும் என்ற அரைநூற்றாண்டு கனவு நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள குழு அதிக மாசு வெளியிடும்எந்த நிறுவனத்தையும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

;