tamilnadu

img

வங்கி மோசடி: சோக்சியை அழைக்க ஏர் ஆம்புலன்ஸ்

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று தற்போது ஆண்டிகுவாவில் தங்கியுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சியை இந்தியா விற்கு டாக்டர்கள் கண்காணிப்பு டன் அழைத்து வர  ஏர் ஆம்பு லன்ஸை ஏற்பாடு செய்து தர தயா ராக உள்ளதாக மும்பை உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. மும்பை தலைமை யிடமாக கொண்டு கீதாஞ்சலி என்ற வைர விற்பனை நிறு வனத்தை நடத்தி வந்த மெகுல் சோக்சி வங்கி மோசடியில் ஈடு பட்டார். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்ததால் பாஜக ஆசியுடன் வெளிநாடு தப்பிச் சென்றார் என் பது குறிப்பிடத்தக்கது.

;