tamilnadu

ரம்ஜான் உலகம் அமைதி பெற இஸ்லாமியர்கள் தொழுகை

 மதுரை, மே 25- கொரோனா ஊரடங்கு எதிரொலி யாக திங்களன்று மதுரையில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் புத்தா டைகளை அணிந்து வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். தொழுகையின் போது தனிமனித இடைவெளியுடனும், முக கவசங்களை அணிந்தும், கைகளை சோப்பால் கழுவியபின் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவொருக்கொரு வர் வாழ்த்துகள் தெரிவித்துகொண்டனர்.  கொரோனா தாக்கத்தில் இருந்து உல கம் மீண்டுவர வேண்டும், உலகம் அமைதி யாக இருக்க வேண்டும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், ஏழை எளி யோர் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டியதாக இஸ் லாமியர்கள் தெரிவித்தனர்.

;