tamilnadu

img

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை...  

பெங்களூரு
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் இளம் நடிகராக இருக்கும் சுஷீல் கவுடா (30) "அந்தபுரா" என்ற தொடர் மூலம் பிரபலமானார். நடிகர் மட்டுமின்றி ஜிம் (உடற்பயிற்சி) ஆர்வலராகவும் இருக்கும் சுஷீல் தற்போது மாண்டியாவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று சுஷீல் கவுடா திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. தொலைக்காட்சி தொடர்களின் அனுபவம் மூலம் சலாகா என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த படம்  இன்னும் திரைக்கு வரவில்லை. துனியா விஜய் அந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;