tamilnadu

img

பாபர் மசூதி இருந்த இடம், என்றுமே மசூதிதான்..

மசூதி இருந்த இடத் தில் இந்து கடவுள் சிலைகளை கொண்டு வைப்பதனால் மட்டும் அது மசூதி இல்லை என்றுஆகிவிடாது. இஸ்லாமிக் ஷரியாவின்படி மசூதிஇருந்த இடத்தில் எத் தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது இறுதிவரை மசூதியாகவே கருதப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

;