tamilnadu

img

நடுநிலையை காட்டிக்கொள்ள தூர்தர்ஷன் முடிவு

புதுதில்லி, ஏப்.11-பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை நேரலை செய்தது தொடர்பாக, தூர்தர்ஷன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தேர்தல் ஆணையமும் இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்நிலையில்,தாங்கள் நடுநிலையோடுதான் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேர்காணலை தூர்தர் ஷன் கேட்டுள்ளது. இதேபோல மாநில எதிர்க் கட்சித் தலைவர்களின் பேட்டியை ஒளிபரப்பவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

;