tamilnadu

img

ஊரடங்கு; கொரோனா மீதல்ல ஏழைகள் மீதான தாக்குதல்

பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு கொரோனா மீதான தாக்குதல் அல்ல; மாறாக, அது ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதேகாலத்தில், பணக்காரர்கள் 20 பேரின் லட்சம் கோடிமதிப்பிலான வரிகளை மோடி தள்ளுபடிசெய்திருப்பதாகவும் ராகுல் சாடியுள்ளார்.

;